சத்தம் போட்டு சொல்லாதே-5

மும்பை எல்லாருக்கும் பொதுவானது என்று உரக்க சொல்லிருக்கிறார்கள் காங்கிரஸ் ப.சிதம்பரம் & பிஜேபி தலைவர்கள் என்று பெருமிதம் கொள்ள வேண்டாம்.

பீகார் மாநிலத்தவர் மும்பையில் தாக்கப்பட்ட போது சொல்லவில்லை...
வட மாநிலத்து மாணவர்கள் வங்கி பணியாளர் தேர்வு எழுத
மும்பை வந்து ரயில் நிலையத்தில் தாக்கப்பட்ட போது சொல்லவில்லை...
அது ஏன் சச்சின் நான் முதலில் இந்தியன் பிறகு தான் மும்பைவாசி என்ற போது சேனா படை அவரை வசை பாடிய போது கூட பேசாத இவர்கள் இப்போது பேச காரணம்...



முகேஷ் அம்பானி...சொன்னதை வழி மொழிந்துள்ளார்கள்...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...
பட்ஜெட்ல கூட இது தான் நடக்குதா...

No comments:

Post a Comment

Popular Posts