மருதாணி



டேய் கண்ணா..
நீ மருதாணியாய் இருந்திருக்கலாம்
சில காலமாவது என் கையோடும்
சேர்ந்திருக்கலாம் நானும் உன்னை
கையில் வைத்து தாங்கி இருப்பேன்

No comments:

Post a Comment

Popular Posts