சத்தம் போட்டு சொல்லாதே-4


வரும் 26 -ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல்.
முக்கிய வேட்பாளர்களில் ஒருவர் போரை நடத்த சொன்ன மஹிந்த ராஜபட்கச்சே
மற்றொருவர் போரை நடத்திய தளபதி சரத் பொன்சேகா
இவர்களில் யாரோ ஒருவர் வெற்றி பெற போகிறார்கள்.
யார் வெற்றி பெற வேண்டும் ?? யார் வெற்றி பெற்றால் தமிழருக்கு லாபம் ?
யாம் அறியேன் பரா பரமே!!
நீயே சொல்லடி சிவசக்தி!!

No comments:

Post a Comment

Popular Posts