தேவதை


நாய்கள் ஜாக்கிரதை என்று போர்டு
எழுத அவள் வீடு வந்தவன்
அவளை பார்த்து அழகு ஜாக்கிரதை
என போர்டு எழுதி சென்று விட்டானாம் ..



Holi தினத்தில் வண்ணம் தீர்ந்ததால்
எவனோ ஒருவன் அவள் கன்னம் தொட்டே
கலர் எடுத்து சென்று விட்டானாம்...

No comments:

Post a Comment

Popular Posts