கொஞ்சம் வாழ்த்து கொஞ்சம் நிஜம்


எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக சாதனை புரிந்த ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துகள்.
அவர் மாநகராட்சி பள்ளி மாணவி என்ற தகவல் மகிழ்ச்சியை கொஞ்சம் அதிகரிக்கிறது.
இந்த 10th மற்றும் 12th தேர்வில் மாநில அளவில் முதல் சில இடங்களை பெறுவர்கள் ஒரு 10 அல்லது 15 ஆண்டு கழித்து எப்படி உள்ளார்கள் என்று பர்ர்க்க கொஞ்சம் ஆர்வமாய் இருக்கிறேன்.ஏன் எனில் நன்றாக படித்த பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் வாழ்வில் சுழற்றி அடிக்க பட்டத்தை நான் பார்த்து இருக்கிறேன்.ஏன் இந்த அங்காடி தெரு படத்தில் கூட வருமே 1100 மார்க் வாங்கியவன் ஜவுளி கடையில் வேலை பார்ப்பது போல்.அது கதை அல்ல நிஜம்...

No comments:

Post a Comment

Popular Posts