சத்தம் போட்டு சொல்லாதே-7


கடந்த சில வாரமாக ஜீ தமிழ் டிவியில் ஞாயிறு அன்று சென்னை மேயர் மா.சுப்ரமண்யம் கலந்து கொண்டு சென்னையின் பிரச்சனைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கும் நிகழ்ச்சி ஒரு நல்ல முயற்சி.தமிழகத்தில் இதை பார்ப்பது மகிழ்ச்சி. இதை அனுமதித்த கலைஞர் மற்றும் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.

No comments:

Post a Comment

Popular Posts