சத்தம் போட்டு சொல்லாதே -2


நான் எதச்சையாக டிவி பார்த்த போது யோகி படம் பற்றி இயக்குனர் அமீர் ,ஒளிபதிவாளர் ,நடிகை மதுமிதா எல்லாரும் ஒரு காட்சி பற்றி சொன்னார்கள்.
மதுமிதா ஒரு குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் காட்சி.
"மதுமிதா தவிர யாரும் இதில் நடிக்க மாட்டார்கள்" என்றார் அமீர்.
"They explained clearly from the beginning.They explained about how they are going take without Vulgarity.Then I accpected They did exactly the same with only four shots",என்றார் மதுமிதா.
நம் தமிழ் கலாச்சாரம் பாதிக்காத வகை-இல் காட்ட நாங்கள் எடிட்டிங் -கில் ரொம்ப கஷ்டபட்டோம் என்றனர் அமீரும் ஒளிபதிவாளரும்.
எனக்கு ஒன்னு புரியல.ஒரு துப்பட்டாவை போட்டு எடுத்து இருந்தால் இது பெரிய விசயமே இல்லை.
எதோ ஒரு மசாலா அல்லது ஒரு சின்ன கவர்சிக்காக எடுத்தாச்சு.ஆனா விளக்கம் தமிழ் கலாச்சாரத்தை காப்பத்தரோம் என்று.
கேட்கறவன் கேணயனா இருந்தா இவங்க என்னவேனாலும் சொல்லுவாங்க.
கடுப்பதேரங்கா My Lord..

No comments:

Post a Comment

Popular Posts