உள்ளம் கொள்ளை (கொல்ல) போகுதே - 1


கடந்த கருத்து எடுப்பில் ,
உறவு ,காதல்,நட்பு இந்த அனைத்தையும் தாண்டி எல்லாம் சுயநலம் என்று அதிக பேர் கருதுகிறார்கள்.நான் நினைப்பது சரியாக இருந்தால்
வயது 20 -24 உள்ளவர்கள் நட்பு மற்றும் காதலையும்
24 - 27 வயது உள்ளவர்கள் உறவையும்
27 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எல்லாம் சுயநலம் தேர்ந்து எடுத்து இருக்க கூடும்.

நட்பு & எல்லாம் சுயநலம் இரண்டும் சரி சமமாக இருக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் 51 % பேர்(just majority ) எல்லாம் சுயநலம் என்கிற கட்சி. ஒரு முக்கியமான விஷயம் இன்னமும் 49 % பேர் எதோ ஒரு பிரிவில் (உறவு,காதல்,நட்பு) நம்பிக்கை வைத்துள்ளனர்.



உள்ளம் கொள்ளை போகும்னு பார்த்தா நம்மில் பல பேர் உள்ளம் "கொல்ல தான்" போயிருக்கு.
ஏன் இந்த நிலை?? என்று கேட்டா உடனே நாம எல்லாரும் ஒரு சொற்றொடரை பதிலா சொல்லுவோம்.அது என்னனா..
நீங்க எல்லாரும் உங்கள் வாழ்வில் மனிதர்களிடம் மன கசப்பு ஏற்பட சமயத்தில் பலமுறை குறைந்த பட்சம் ஒரு முறையேனும் use பண்ணின சொற்றொடர் தான்.தெரியல...
நல்லா உட்காந்து யோசிங்க இன்னும் தெரியாட்டி ரூம் போட்டு யோசிங்க.
இப்ப சங்கத்தை கலைச்சாச்சு...உங்கள அப்பறம் மீட் பண்றேன் ...

No comments:

Post a Comment

Popular Posts