முரண் - 1


ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதத்தால் சாவு
பிறகு ஏன் அஹிம்சை எடுத்த காந்தி-க்கும்
--------------------------------------

பெரியாரும் கிளி ஜோசியம் பார்ப்பார்
கிளி-இன் சில நிமிட சுதந்திரதிற்காக
-------------------------------------

1 comment:

Popular Posts