காசு யாத்திரை


காசி யாத்திரை சென்றால் இழக்கணும்
பிடித்த உணவை..
காசு யாத்திரை சென்றால் இழக்கணும்
பிடித்த உறவை - எங்களை போல்..

3 comments:

  1. உண்மை... அனால் உறவுக்காகவே யாத்திரை சென்றால்?...

    ReplyDelete
  2. இலக்கு இல்லா விட்டால் வருவது சோகம் !
    இலக்கை எட்டுவதில் வேண்டும் வேகம் !!
    அதன் நினைப்பில் தாகம் இருந்து விட்டால் இடையில் எதை இழந்தாலும் சுகம் தான் !!

    ReplyDelete
  3. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

    ReplyDelete

Popular Posts