
கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு விஜய் படத்தின் ரிலீஸ்-in போதும் திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ எப்பொழுதும் சில forward message அவர் புது படத்தை தாக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது.இது எனக்கு சரியாக படவில்லை.பல ஹீரோக்கள் இதை தான் செய்கிறார்கள் பிறகு ஏன் விஜயை மட்டும் தாக்குதல் நடத்துகிறார்கள்.விஜய் தன் உடல் வாகை இன்னும் அப்படியே வைத்து உள்ளார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.இந்த message-ai forward செய்யும் பலபேர் இப்போதே "நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட" என்ற படலை முனு முணுக்க தொடங்கி விட்டதால் வேட்டைக்காரன் நல்ல வசூல் வேட்டையில் இறங்குவான் என்பது எனக்கு இப்போதே தெரிகிறது.ஆனால் இத்தனை மசாலாக்கள் விஜய்க்கு எப்படி போர் அடிக்காமல் உள்ளது என எனக்கு புரியவில்லை
Masala- வை நாம் அதிகமாக விரும்புகிறோம் என்பது இயல்பு. அது உணவில் என்றாலும் சரி படத்தில் என்றாலும் சரி. நம்மில் பல பேர் பழைய சோறு சாப்பிட விரும்புவது அதன் உடன் உள்ள ஊறுகாய் அல்லது உரிச்ச வெங்காயத்திர்க்காகதான். நாம் சாப்பாட்டை விட சமோசாவை தான் அதிகமாக விரும்புகிறோம்.அது உடல் நலத்திற்கு கெடுதல் என்றாலும் கூட. இல்லை என்பவர்கள் தங்கள் இடுப்பளவை பாருங்கள் உண்மை புரியும்.
ஆம் விஜய் நம்மை போல் ஒருவன் தான் (Fw: Nammai Pol Oruvan )
விஜய் நீங்க கலக்குங்க சித்தப்பு ...ஆனா ஒன்னு சொல்றேன் கேளுங்கோ விஜய்
வாழ்கை ஒரு வட்டம் Mass (மசாலா) படம் நட்சவன் class (classical ) படம் நடிச்சு தான் ஆகனும்.
அத நாங்க புரிஞ்ச்கிட்டோம் நீங்க சீக்ரமே புரிஞ்சுபீங்கோ..
No comments:
Post a Comment