
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரியாக எடுக்க வேண்டுமா எடுக்க கூடாதா என்று முடிவு செய்ய பிரணாப் தலைமையில் ஒரு குழு அமைக்க பட்டு உள்ளது .ஜெயராம் ரமேஷ் அடுத்தவர் துறையில் தலையிட கூடாது என்று சமீபத்தில் சொன்ன பிரதமர் இபொழுது சிதம்பரம் துறை பற்றி பிரணாப் முடிவு எடுப்பார் என்கிறார்.நல்ல வேடிக்கை இல்ல ...
சிதம்பரம் சாதி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பதாலும் பிரணாப் வசம் இது ஒப்படைக்க பட்டதாலும் இந்த முறை சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று எனக்கு தோன்றுகிறது.
No comments:
Post a Comment