குறிப்பு: அவர் கேடடு கொண்டதால் பெயர் தமிழ் தாசன் என்று போடப்பட்டு உள்ளது)
பார் அதிர பாக்களை பாடியதால் அவன் பாரதி - நானோ
BAR அதிர பீர் குடித்து போலம்புவதால் நான் அவனில் பாதி

அரிசியின் மேலே அவன் அவன் பெயரை ஆண்டவன் எழுதிவைப்பான் அதை அடுத்தவன் யாரும் தின்பதர்கில்லை அவன் அவனே தின்று தீர்ப்பான் என்பது கண்ணதாசன் மொழி இங்கோ கடவுள் சப்பாத்தி ரொட்டியின் மேலே என்பெயரை எழுதி விட்டான்
பிகரு இல்லார் எல்லாம் தமக்குரியர் பிகருடையார் உயிரும்
உரியர் பிகருக்கு - திருட்டுகுறள்
தனி ஒரு மனிதனுக்கு பிகர் இல்லை எனில்
இந்த ஜகத்தை அழித்திடுவோம்
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்பார் வள்ளலார்
வாடிய பிகரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்பவர் ஜொள்ளலார்
புலம்பல் தொடரும்
இப்படிக்கு
அன்புடன் தமிழ் தாசன் என்று போடவும்
No comments:
Post a Comment