
ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதத்தால் சாவு
பிறகு ஏன் அஹிம்சை எடுத்த காந்தி-க்கும்
--------------------------------------

பெரியாரும் கிளி ஜோசியம் பார்ப்பார்
கிளி-இன் சில நிமிட சுதந்திரதிற்காக
-------------------------------------
இ(எ)துவும் கடந்து போகும் என்பது தத்துவம்... இ(எ)தையும் கடந்து போவேன் என்பது நம்பிக்கை ... Miles to Go Before I Sleep...
superb na..
ReplyDelete