எல்லா பக்கத்திலும்
ஒரே மாதிரி அழகாய்
இருக்கும் சம பக்க அழகி நீ
இ(எ)துவும் கடந்து போகும் என்பது தத்துவம்... இ(எ)தையும் கடந்து போவேன் என்பது நம்பிக்கை ... Miles to Go Before I Sleep...
பதிவுகளின் பிரிவுகள்
- சொந்த கதை(சுய புராணம்) (24)
- கவிதை (23)
- பார்வைகள் பல விதம் (19)
- சத்தம் போட்டு சொல்லாதே (10)
- நண்பர்களின் படைப்புகள் (10)
- அம்மாவும்அப்பாவும்நாங்களும் (5)
- கருத்து கணிப்பு (5)
- பாதித்ததும் பதிந்ததும் (5)
- யாரோ சொன்னாக (5)
- அவன் அவள் மற்றும் காதல் (4)
- Medical Physicis (2)
- உள்ளம் கொள்ளை போகுதே (2)
- என் (கேள்வி) பதில் (2)
- சிறு கதை (2)
சூர்யாவுடன் ஒரு கோடி ஒரு ஆரம்பம்
எதையாவது பதிவு செய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்த விட்டாலும் மனதுக்கு பிடித்த குறிப்பாக பாதித்த விசயமாக தேடி கொண்டிருந்தேன்.அப்போது எப்படியோ இந்த சூர்யாவின் அகரம் அடித்தளம் (Agaram Foundation) நினைவுக்கு வர கடந்த பொங்கல் அன்று விஜய் டிவி யில் வெளியான சூர்யாவுடன் ஒரு கோடி ஒரு ஆரம்பம் பகுதியை இணைத்து உள்ளேன்.இது பழைய விஷயம் இருந்தாலும் ஒதுக்கிவிட மனம் இல்லை ஏன் என்றால் நான் ஒன்றும் பரபரப்பு நியூஸ் சேனல் வைத்து இருக்கவில்லை.
இதை எப்போது பார்க்கும் போதும், எனது சில அனுபவங்களை வேறு சிலரின் வார்த்தைகளில் கேட்பது போல் தோன்றும்.முகங்கள் மட்டும் தான் இங்கு மாறுகின்றன.வலிகள் அப்படியே தான் இருக்கின்றன. எனது கல்விக்கு உதவி செய்த சரஸ்வதி டீச்சர்,கண்ணம்மா டீச்சர்,கண்ணபிரான் சார்,போன்றவர்களை நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.
இதை எப்போது பார்க்கும் போதும், எனது சில அனுபவங்களை வேறு சிலரின் வார்த்தைகளில் கேட்பது போல் தோன்றும்.முகங்கள் மட்டும் தான் இங்கு மாறுகின்றன.வலிகள் அப்படியே தான் இருக்கின்றன. எனது கல்விக்கு உதவி செய்த சரஸ்வதி டீச்சர்,கண்ணம்மா டீச்சர்,கண்ணபிரான் சார்,போன்றவர்களை நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.
Labels:
பாதித்ததும் பதிந்ததும்
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
படிக்கும் போது புவியல் பாடத்தில் 5 மார்க் வாங்குவதற்காக உலக வரைபடத்தை முதன் முதலில் பார்த்தது. அதன் பிறகு நம் நண்பர்கள் வெளி நாட்டில் எங...
-
(முன் குறிப்பு :என் ஆயாவின் நினைவு நாள் 14.01.2006.அதன் நினைவாய் ஒரு நினைவு அஞ்சலி ) அறிமுகம் என் ஆயா பெயர் சின்ன குட்டி நான் தான் அவளின் செ...
-
சமீபத்தில் நான் எனது உறவினர் ஒருவரிடம் பேசி கொண்டு இருந்த போது அவர் எதேட்சையாக கேட்டார். நீ என்ன வேலை பார்க்கிறாய் என்று... அந்த உரையாடல...