
டேய் கண்ணா..
நீ மருதாணியாய் இருந்திருக்கலாம்
சில காலமாவது என் கையோடும்
சேர்ந்திருக்கலாம் நானும் உன்னை
கையில் வைத்து தாங்கி இருப்பேன்
இ(எ)துவும் கடந்து போகும் என்பது தத்துவம்... இ(எ)தையும் கடந்து போவேன் என்பது நம்பிக்கை ... Miles to Go Before I Sleep...
No comments:
Post a Comment